ஜி.எஸ்.டி வரிப்பகிர்வை தமிழக அரசுக்கு மத்திய அரசு சரியாகவே கொடுத்துக்கொண்டு வருவதாக முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறினார்.
சென்னை பூந்தமல்லி காட்டுப்பாக்கத்தில் தனியார் நிகழ்ச்சியில் பங்கே...
வரி எய்ப்பு செய்வோர் விவரங்களை மத்திய அரசுக்கு அனுப்பி வைப்பதாக, வணிக வரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
மதுரையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற்ற கல்விக் கடன்...
பாலியல் வன்கொடுமை வழக்குகளை விசாரிக்க 123 விரைவு நீதிமன்றங்கள் அமைக்க அனுமதி அளித்தும், அதில் பெரும்பாலானவற்றை மேற்குவங்க அரசு செயல்பாட்டுக்கு கொண்டு வரவில்லை என மத்திய அரசு குற்றம்சாட்டியுள்ளது.
...
மத்திய அரசு ஊழியர்களுக்கான ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட...
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் எய்ம்ஸ் மருத்துவமனைகளில் பாதுகாப்பை அதிகரிக்க மத்திய சுகாதார அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
ஒவ்வொரு உள்நோயாளியுடனும் ஒன்று அல்லது இரண்டு உதவி...
மத்திய அரசுப்பணிகளில் நேரடியாக அதிகாரிகளை நியமிக்கும் நடைமுறையை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
மத்திய அரசு துறைகளில், இணை செயலர், இயக்குனர்கள், துணை செயலர்கள் என 45 பதவிகளுக்கு ஒப்பந்...
மத்திய அரசின் சுற்றுலாத் துறையின் பிரசாத் என்ற திட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள எட்டு நவகிரகக் கோவில்களில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற உள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை அறிவித்துள்ளது.
திங்களூர் கை...